வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 109 புள்ளிகள் உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 அக்2014
16:19

மும்பை : கடந்த இருதினங்கள் சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குசந்தைகள் இன்று(அக்., 17ம் தேதி) உயர்வுடன் முடிந்தன. ரூபாயின் மதிப்பு உயர்ந்தது, வங்கி மற்றும் ஆட்டோமொபைல் உள்ளிட்ட முக்கிய நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு 109.19 புள்ளிகள் உயர்ந்து 26,108.53-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 32.40 புள்ளிகள் உயர்ந்து 7,780.60-ஆகவும் முடிந்தன. இன்றைய வர்த்தகத்தில் 1336 பங்குகள் உயர்ந்தும், 1501 பங்குகள் சரிந்தும், 117 பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு அக்டோபர் 17,2014
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்

ஆடம்பர பொருட்கள் விற்பனை அதிகரிப்பு அக்டோபர் 17,2014
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து ... மேலும்

யூட்டிலிட்டி வாகனங்கள் பக்கம்பார்வையை திருப்பும் தயாரிப்பாளர்கள் அக்டோபர் 17,2014
மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ... மேலும்

ஜெயிக்குமா ‘ஜெட் ஏர்வேஸ்?’வரிசை கட்டும் சவால்கள்! அக்டோபர் 17,2014
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் ... மேலும்

உலகலாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன் பிளஸ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் அணுகக்கூடிய 5ஜி ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!