வர்த்தகம் » பொது
அலுவலக இடங்களுக்கானதேவை 31 சதவீதம் வளர்ச்சி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
24 அக்2014
03:04

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில், மும்பை, டில்லி, கோல்கட்டா, சென்னை உள்ளிட்ட முக்கிய ஏழு நகரங்களில், அலுவலகங்களுக்கான இடதேவை, 31 சதவீதம் வளர்ச்சி கண்டு, 80 லட்சம் சதுர அடியாக உயர்ந்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 60 லட்சம் சதுர அடியாக இருந்தது.கணக்கீட்டு காலாண்டில், சென்னையில், அலுவலக வாடகை 12–15 சதவீதம் வரை உயர்ந்து உள்ளது. இதே போன்று, ஐதராபாத்திலும், அலுவலகங்களுக்கான வாடகை அதிகரித்துள்ளது.பல்வேறு முன்னணி நிறுவனங்கள், விரிவாக்க நடவடிக்கைகளில் இறங்கியதை அடுத்து, அலுவலக பயன்பாட்டிற்கான இடத்தேவை சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது என, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான சி.பீ.ஆர்.இ., தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 24,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 24,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 24,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 24,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!