சிறு தொழில்கள் அமைச்சகத்துக்கு ஐ.எஸ்.ஓ., தர சான்றிதழ்சிறு தொழில்கள் அமைச்சகத்துக்கு ஐ.எஸ்.ஓ., தர சான்றிதழ் ... தொடர் மழை எதிரொலி: திராட்சையில் செவட்டை நோய்:விவசாயிகள் கண்ணீர் தொடர் மழை எதிரொலி: திராட்சையில் செவட்டை நோய்:விவசாயிகள் கண்ணீர் ...
எண்ணெய், சர்க்கரை விற்பனை மந்தம்:மூட்டைக்கு ரூ.300 உயர்ந்தது உளுந்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2014
03:39

விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து விலை மூட்டைக்கு 300 ரூபாய் உயர்ந்துள்ளது. விற்பனை மந்தத்தால், எண்ணெய், சர்க்கரை விலைகளில் மாற்றமில்லை.
உயரவில்லை:எண்ணெய் மார்க்கெட்டில் கடந்த வாரத்தைப் போன்றே கடலை எண்ணெய் (15 கிலோ டின்) 1,450, நல்லெண்ணெய் 3,200, சன்பிளவர் எண்ணெய் 1,150, பாமாயில்,910 ரூபாயாக உள்ளது.80 கிலோ நிலக்கடலை பருப்பு,4,700, 100 கிலோ கடலைபுண்ணாக்கு 4,200 ரூபாய்க்கு விற்பனையானது. விற்பனை மந்தமாக இருப்பதால், இவற்றின் விலை உயரவில்லை என, வியாபாரிகள் தெரிவித்தனர்.சர்க்கரை, 100 கிலோ 3,150 ரூபாயாக உள்ளது. 90 கிலோ மைதா ரூ.3,045க்கும், 90 கிலோ ரவை 3,365 ரூபாய்க்கும் விற்பனையானது. 55 கிலோ பொரிகடலை 2,510 ரூபாயாக உள்ளது. இவற்றின் விலைகளில் மாற்றமில்லை.
உளுந்து விலை உயர்வு: 100 கிலோ பர்மா உளுந்தில் பொடி வகை 5,200 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட மூட்டைக்கு 300 ரூபாய் உயர்ந்துள்ளது. இதில் பருவட்டு 6,000 நாட்டு உளுந்து 5,600 ரூபாய்க்கு விற்பனையானது.100 கிலோ உளுத்தம் பருப்பில் பர்மா பொடி வகை 6,700க்கு விற்பனையானது.இது மூட்டைக்கு 300 ரூபாய் உயர்ந்துள்ளது. இதில் பருவட்டு வகை 7,300, நாடு வகை 7,800 ரூபாய்க்கு விற்பனையானது.
வரத்து இல்லை:முதல் ரக பாசிப்பருப்பு 100 கிலோ 9,800, இரண்டாம் ரகம் 9,500 ரூபாய்க்கு விற்பனைஆனது.100 கிலோ துவரம் பருப்பில் நாடுவகை 7,500, இரண்டாம் வகை 6,800, பொடி வகை 6,600 ரூபாய்க்கு விற்பனையானது. 100 கிலோ ஆந்திரா குண்டூர் வத்தல் 8,100 முதல் 8,400 ரூபாய் வரை விற்பனையானது. நாட்டு வத்தல் வரத்து இல்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)