வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
நிப்டி 8100 புள்ளிகளை தாண்டியது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 அக்2014
10:13

மும்பை : கடந்த மூன்று தினங்களாக இந்திய பங்குசந்தைகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன. சென்செக்ஸ் நேற்று மீண்டும் 27 ஆயிரம் புள்ளிகளை தாண்டிய நிலையில் இன்று நிப்டி மீண்டும் 8100 புள்ளிகளை தாண்டியது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(அக்., 30ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 48.27 புள்ளிகள் உயர்ந்து 27,146.44 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையான நிப்டி 12.10 புள்ளிகள் உயர்ந்து 8,102.55 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்றம், முக்கிய நிறுவன பங்குகள் உயர்ந்து வருவது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் காணப்படுகின்றன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு அக்டோபர் 30,2014
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் அக்டோபர் 30,2014
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா அக்டோபர் 30,2014
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு அக்டோபர் 30,2014
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!