வர்த்தகம் » பொது
இந்தியாவில் வாடிக்கையாளர் கவுன்சிலை அமைக்கிறது பேஸ்புக்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 நவ2014
04:04

புதுடில்லி: மிகப்பெரிய சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக், இந்தியாவில் வாடிக்கையாளர் கவுன்சிலை அமைக்கிறது.இதில், டாட்டா மோட்டார்ஸ், பிளிப்கார்ட், ஏர்டெல், பி அண்டு ஜி, மேடிசன் வேர்ல்ட், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், எச்.யு.எல்., மைக்ரோமேக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இடம்பெறுகின்றன.எதிர்கால சந்தைப்படுத்துதலுக்கு தேவையான ஆலோசனைகளை இக்கவுன்சில் பகிர்ந்து கொள்ளும். இந்தியாவை தவிர பேஸ்புக் நிறுவனத்திற்கு, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா, பிரேசில், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வாடிக்கையாளர் கவுன்சில் உள்ளது.இந்தியாவில் மட்டும், 10 கோடிக்கும் மேற்பட்டோர் பேஸ்புக்கில் வாடிக்கையாளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 01,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 01,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 01,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 01,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!