வர்த்தகம் » பொது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 நவ2014
11:45

சென்னை : நேற்று அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலையில் இன்று (நவம்பர் 1) சிறிது ஏற்றம் காணப்படுகிறது. காலை நேர நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.48ம், பார்வெள்ளி விலை ரூ.345ம் அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம்(22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.3 அதிகரித்து ரூ.2469 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.26410 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.48 உயர்ந்து ரூ.19752 க்கு விற்பனையாகிறது.
சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் அதிகரித்து ரூ.38.60 க்கும், பார்வெள்ளி விலை ரூ.345 அதிகரித்து ரூ.36,040 க்கும் விற்கப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 01,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 01,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 01,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 01,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!