வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிய உச்சத்தை தொட்டது பங்குசந்தை!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 நவ2014
10:21

மும்பை : வாரத்தின் துவக்கநாளில், இந்திய பங்குசந்தை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 103.99 புள்ளிகள் உயர்ந்து 27,969.82-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 28.40 புள்ளிகள் உயர்ந்து 8,350.60-ஆகவும் இருந்தன. கடந்த நான்கு நாட்களில் பங்குசந்தைகள் 1,112.93 புள்ளிகள் உயர்ந்துள்ளன. கார்பரேட் நிறுவனங்களின் காலாண்டு லாபம் உயர்ந்துள்ளது, முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை வாங்க தொடங்கியிருப்பது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

நாடுகளின் தலைவர்கள் கையில் உலக பொருளாதார வளர்ச்சி நவம்பர் 03,2014
புதுடில்லி : காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை ... மேலும்

மாருதி சுசூகியின் வெற்றி நவம்பர் 03,2014
அரசாங்கங்களும், தனியார் துறைகளும் பரஸ்பர நம்பிக்கையுடன் இணைந்து செயல்படுவதைத் தவிர, வேறு வழியில்லை என்பதையே, ... மேலும்

காப்பீட்டு விளம்பரங்கள்; ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தடை நவம்பர் 03,2014
புதுடில்லி : மோட்டார் வாகன காப்பீட்டு நிறுவனங்கள், இலவசமாக வாகனத்தை எடுத்துச் செல்வது, கொண்டு விடுவது போன்ற ... மேலும்

கூட்டு நிறுவனத்திலிருந்து விலகும் ஐ.டி.பி.ஐ., வங்கி நவம்பர் 03,2014
புதுடில்லி : ஐ.டி.பி.ஐ., வங்கி, அதன் காப்பீட்டு கூட்டு நிறுவனத்தின் பங்குகளை முற்றிலும் விற்றுவிட்டு, வெளியேற ... மேலும்

புதுடில்லி : இந்திய தொலைதொடர்பு ஆணையமான ‘டிராய்’ போனில் ஒருவர் அழைக்கும்போது, வாடிக்கையாளர் குறித்த தகவலை ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!