ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.88 குறைவு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.88 குறைவு ... மானிய விலையில் ‘காஸ்’ விற்பனை: ரூ.188 கோடி இழப்பு மானிய விலையில் ‘காஸ்’ விற்பனை: ரூ.188 கோடி இழப்பு ...
நாட்டின் தேயிலை உற்பத்தி 61 கோடி கிலோவாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2014
01:21

புதுடில்லி: நாட்டின் தேயிலை உற்பத்தி, நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாத காலத்தில் (ஏப்., – ஆக.,), 2.48 சதவீதம் சரிவடைந்து, 61.07 கோடி கிலோவாக குறைந்துள்ளது.குறிப்பாக, அசாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் இதன் உற்பத்தி சரிவை கண்டுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், தேயிலை உற்பத்தி, 62.63 கோடி கிலோவாக அதிகரித்து காணப்பட்டது என, தேயிலை வாரியத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கணக்கீட்டு காலத்தில், மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களில், தேயிலை உற்பத்தி, 52.52 கோடி கிலோவிலிருந்து, 50.08 கோடி கிலோவாக குறைந்து உள்ளது.அதேசமயம், தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில், இதன் உற்பத்தி, 10.11 கோடி கிலோவிலிருந்து, 10.99 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது. சென்ற 2013 – 14ம் நிதியாண்டில், நாட்டின் தேயிலை உற்பத்தி, 120.88 கோடி கிலோவாக இருந்தது. சர்வதேச அளவில் தேயிலை உற்பத்தியில், சீனாவிற்கு அடுத்தபடியாக, இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)