சீசன் உச்சத்தால் நிலக்கடலை விற்பனை விறு விறுசீசன் உச்சத்தால் நிலக்கடலை விற்பனை விறு விறு ... குன்னுார் ஏலத்தில் தேயிலை தேக்கம் குன்னுார் ஏலத்தில் தேயிலை தேக்கம் ...
ரூபாய் மதிப்பு13 காசுகள் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2014
05:07

மும்பை: கடந்த அக்., 17ம் தேதிக்கு பின், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 0.2 சதவீதம் அதிகரித்துள்ளது.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டு வருவதையடுத்து, இந்தியாவில் பணவீக்கம் மற்றும் பட்ஜெட் பற்றாக்குறை குறையும் என்ற நிலைப்பாட்டால், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது என, ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், சந்தையில் டாலருக்கான தேவையும் குறைந்துள்ளது.இது போன்றவற்றால், மூன்று வாரங்களுக்கு பின், நேற்றைய அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு, 0.13 காசுகள் உயர்ந்து, 61.51ல் நிலைபெற்றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)