வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இந்திய நிறுவனங்களின்அன்னிய முதலீடு சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
12 நவ2014
01:51

மும்பை:இந்திய நிறுவனங்களின், நேரடி அன்னிய முதலீடு, கடந்த அக்டோபரில், 2 சதவீதம் சரிவடைந்து, 267 கோடி டாலராக (16,020 கோடி ரூபாய்) குறைந்துள்ளது.இது, கடந்தாண்டு அக்டோபரில், 274 கோடி டாலராக இருந்தது என, ரிசர்வ் வங்கி புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், எஸ்ஸார் ஸ்டீல், 65.89 கோடி டாலரையும், இந்தியன் ஓட்டல்ஸ் 12.50 கோடி டாலரையும், யு.பி.எல்., நிறுவனம், 11 கோடி டாலரையும் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளன. இவை தவிர, டபே, டாட்டா கன்சல்டன்சி, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், கிளன்மார்க் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களும், குறிப்பிடத்தக்க அளவிற்கு நேரடி அன்னிய முதலீட்டை மேற்கொண்டுள்ளன.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 12,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 12,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 12,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்

கடந்த மாதங்களில் இல்லாத உயர்வு எட்டப்பட்டது நவம்பர் 12,2014
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!