வர்த்தகம் » பொது
ரயில்வே கையாண்ட சரக்குதொடர்ந்து அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
13 நவ2014
00:20
புதுடில்லி :இந்தியன் ரயில்வேயின் சரக்கு கையாளும் திறன், தொடர்ந்து சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.நடப்பு நிதியாண்டின், முதல் ஏழு மாத காலத்தில் (ஏப்., – அக்.,), ரயில்வே கையாண்ட சரக்கு, 4.79 சதவீதம் அதிகரித்து, 62.17 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 59.33 கோடி டன் சரக்கை ரயில்வே கையாண்டுள்ளது. அதனுடன் ஒப்பிடும் போது, கணக்கீட்டு காலத்தில், கூடுதலாக 2.84 கோடி டன் சரக்கு கையாளப்பட்டு உள்ளது.
ரயில்வே அமைச்சக புள்ளிவிவரத்தின்படி, சென்ற அக்டோபரில் மட்டும், 8.92 கோடி டன் சரக்கு கையாளப்பட்டு உள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், கையாளப்பட்ட சரக்கின் அளவை (8.22 கோடி டன்) காட்டிலும், 70 லட்சம் டன் அதிகமாகும்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 13,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 13,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 13,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 13,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!