பருத்தி விலை சீரானதால் நுாலிழை விற்பனை விறுவிறுபருத்தி விலை சீரானதால் நுாலிழை விற்பனை விறுவிறு ... மூலதன சந்தையில் நிறுவனங்கள் ரூ.8,244 கோடி நிதி திரட்டல் மூலதன சந்தையில் நிறுவனங்கள் ரூ.8,244 கோடி நிதி திரட்டல் ...
மொபைல் இணைய பயன்பாடு50 கோடியாக அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2014
00:28

புதுடில்லி:வரும் 2017 – 18ம் நிதியாண்டிற்குள், மொபைல்போனில் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்து, 50.10 கோடியை எட்டும்.சென்ற நிதியாண்டில் இந்த எண்ணிக்கை, 19.80 கோடியாக இருந்தது என, சர்வதேச தரகு நிறுவனமான சி.எல்.எஸ்.ஏ., தெரிவித்துள்ளது.மேலும், இதன் மூலம் கிடைக்க கூடிய வருவாயும், 88,300 கோடி ரூபாயாக உயரவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலை ஸ்மார்ட் போன்கள் மற்றும் இணையதள இணைப்புகள் விரிவாக்கம் போன்றவை, மொபைல் போன் இணைய பயன்பாடு எளிதில் அதிகரிக்க சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளன.எடுத்துக்காட்டாக, இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 10.80 கோடியாக உள்ளது. இதில், 75 சதவீதம் பேர், மொபைல் வழியாகவே இதை அணுகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)