மொபைல் இணைய பயன்பாடு50 கோடியாக அதிகரிக்கும்மொபைல் இணைய பயன்பாடு50 கோடியாக அதிகரிக்கும் ... சேவைகள் துறை ஏற்றுமதிரூ.77,640 கோடியாக உயர்வு சேவைகள் துறை ஏற்றுமதிரூ.77,640 கோடியாக உயர்வு ...
மூலதன சந்தையில் நிறுவனங்கள் ரூ.8,244 கோடி நிதி திரட்டல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2014
00:31

புதுடில்லி:நடப்பு 2014 – 15ம் நிதியாண்டின், முதல் ஆறு மாத காலத்தில் (ஏப்.,–செப்.,), இந்திய நிறுவனங்கள், மூலதனச் சந்தையிலிருந்து, 8,244 கோடி ரூபாயை திரட்டி கொண்டுள்ளன.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 8,987 கோடி ரூபாயாக இருந்தது என, இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ தெரிவித்துள்ளது.
நிறுவனங்களின் விரிவாக்க திட்டங்கள் மற்றும் செயல்பாட்டு மூலதன தேவைகளுக்காக, மேற்கண்ட தொகை திரட்டி கொள்ளப்பட்டுள்ளது.குறிப்பாக, 25 புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக, 1,031 கோடி ரூபாயும், 10 உரிமை பங்கு வெளியீடுகள் மூலம், 2,795 கோடி ரூபாயும் திரட்டப்பட்டுள்ளன. மீதமுள்ள, 4,418 கோடி ரூபாய், கடன் சந்தை வாயிலாக திரட்டி கொள்ளப்பட்டுள்ளது.சென்ற 2012 – 13ம் நிதியாண்டில், மூலதனச் சந்தையிலிருந்து நிறுவனங்கள் திரட்டிய தொகை, 32,455 கோடி ரூபாயாக இருந்தது.கடந்த 2008 – 09ம் நிதியாண்டில் தான், நிறுவனங்கள் மிக குறைந்த அளவாக, மூலதன சந்தையிலிருந்து, 16,220 கோடி ரூபாயை திரட்டியிருந்தன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)