வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ், நிப்டி புதிய உச்சத்தை தொட்டது!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 நவ2014
10:38

மும்பை : இந்திய பங்குசந்தைகள் நேற்று சிறு சரிவுடன் முடிந்த நிலையில் இன்று சென்செக்ஸூம், நிப்டியும் புதிய உச்சத்தை தொட்டன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 130.72 புள்ளிகள் உயர்ந்து 28,294.01-ஆகவும், தேசிய பங்குசந்தையின் குறியீட்டு எண் நிப்டி 29.75 புள்ளிகள் உயர்ந்து 8,455.65 புள்ளிகளையும் தொட்டு புதிய உச்சத்தை எட்டின. முன்னதாக நேற்று சென்செக்ஸ் 28,282.85 புள்ளிகளும், நிப்டி 8,454.50 புள்ளிகளும் தொட்டதே புதிய உச்சமாக இருந்தது. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்படும் முன்னேற்றம், அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பங்குசந்தைகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு நவம்பர் 19,2014
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் நவம்பர் 19,2014
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா நவம்பர் 19,2014
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு நவம்பர் 19,2014
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!