வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
உச்சத்தை தொட்ட பங்குசந்தைகள் சரிந்தன
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
25 நவ2014
10:17
மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்ட நிலையில், இன்று சரிவை சந்தித்துள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(நவ.25ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 41.67 புள்ளிகள் உயர்ந்து 28,541.22-ஆகவும், நிப்டி 5.20 புள்ளிகள் உயர்ந்து 8,535.35-ஆகவும் இருந்தன. ஆனால் சற்றுநேரத்திலேயே பங்குசந்தைகள் சரிய தொடங்கின. காலை 10.15 மணியளவில் சென்செக்ஸ் 50 புள்ளிகளும், நிப்டி 25 புள்ளிகளும் சரிந்தன. முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்க தொடங்கியதால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 25,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 25,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 25,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 25,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!