வர்த்தகம் » பொது
வட்டி விகிதங்களில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 டிச2014
16:15
மும்பை : ரிசர்வ் வங்கியின் பணவெளியீட்டு கொள்கை தொடர்பான கூட்டம் கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், வங்கி வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மேலும் நடப்பாண்டுக்கான நாட்டின் வளர்ச்சி விகிதமும் 5.5 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
புதிய பணவெளியீட்டு கொள்கை தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும், நிதி சிக்கலை தீர்க்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பணவீக்கம் 4 சதவீதம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 2 சதவீதம் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம் என ரகுராஜன் தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 02,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 02,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 02,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 02,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!