வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குசந்தைகளில் ஏற்ற - இறக்கம்!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 டிச2014
10:27

மும்பை : இந்திய பங்குசந்தைகள் ஏற்ற - இறக்கத்துடன் காணப்படுகின்றன. கடந்த இரண்டு நாட்கள் சரிவுக்கு பின்னர் பங்குசந்தைகள் இன்று(டிச., 3ம் தேதி) உயர்வுடன் துவங்கின. வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 60.64 புள்ளிகள் உயர்ந்து 28,504.65-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 15.90 புள்ளிகள் உயர்ந்து 8,540.60-ஆகவும் இருந்தன. ஆனால் சற்றுநேரத்திலேயே பங்குசந்தைகள் சரிய தொடங்கின. காலை 10.20 மணியளவில் சென்செக்ஸ் 37 புள்ளிகளும், நிப்டி 5 புள்ளிகளும் சரிந்து இருந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

சரிவைக் கண்ட எல்.ஐ.சி., பங்குகள்தள்ளுபடி விலையில் வர்த்தகம் டிசம்பர் 03,2014
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்

‘அதானி’ உடனான ஒப்பந்தத்துக்கு வரிப்பிடித்தம் இருக்காது: ஹோல்சிம் டிசம்பர் 03,2014
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்

பச்சை நிறத்துக்கு மாறியபங்குச் சந்தைகள் டிசம்பர் 03,2014
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்

மொத்தவிலை பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்வு டிசம்பர் 03,2014
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்

‘டுவிட்டர்’ ஒப்பந்தம்; தடை போட்ட மஸ்க் டிசம்பர் 03,2014
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!