இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததுஇந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது ... தங்கம் விலையில் மாற்றமில்லை ; வெள்ளி சிறிது விலையில் உயர்வு தங்கம் விலையில் மாற்றமில்லை ; வெள்ளி சிறிது விலையில் உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
நான்கு சக்கர வாகனங்களுக்கான பஞ்சராகாத டயர் வந்தாச்சு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2014
13:54

இருசக்கர வாகனங்களுக்காக, டியூப்லெஸ் டயர்கள் உண்டு. நடுவழியில் பஞ்சராகி, சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிப்பவர்களுக்கு, டயூப்லெஸ் டயர்கள் மிகவும் உதவிகரமாக உள்ளன.இந்த சூழ்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த, ‘மிச்சிலின்’ என்ற டயர் நிறுவனம், நான்கு சக்கர வாகனங்களுக்காக, ‘டூவீல்’ என்ற டயரை கண்டுபிடித்துள்ளது.
இந்த டயரின் முக்கிய அம்சங்கள்:
l பொதுவாக, நான்கு சக்கர வாகனத்தின் சக்கரம் என்பது, டயர், டியூப், ஸ்போக்ஸ், ரீம் என்ற அம்சங்கள் உண்டு. டியூபில் காற்றை நிரம்பிய பிறகே, வாகனத்தை இயக்க முடியும். டயரில், ஆணி அல்லது கூரான பொருள் குத்தினால், டயூபில் காற்று இறங்கி பஞ்சர் பிரச்னை ஏற்படும்.l ஆனால், இந்த டயரில், காற்று அடிக்கவேண்டிய, டயூப் இருக்காது. அத்துடன், டயர், ஸ்போக்ஸ், ரீம் போன்றவை தனித்தனியாக இருக்காமல், ஒரே பொருளாக உருவாக்கப்பட்டுள்ளது.l ‘டூவீல்’ வளையும் தன்மை கொண்டது. எனவே, கரடு முரடான பாதைகளில் செல்லும் போதோ, ஸ்பீடு பிரேக்கர், பள்ளம் ஆகியவற்றை கடக்கும் போதோ, கார், அவற்றில் ஏறி, இறங்கும் போது, அதற்கு ஏற்றார்போல், டயரும் நெளிந்து கொடுக்கும்.l அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில், கிரீன்விலி என்ற இடத்தில், 300 கோடி ரூபாய் செலவில், ‘டூவீல்’ டயர் தயாரி ப்பு தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில், கனரக வாகனங்களுக்கான, ‘டூவீல்’ டயர் உற்பத்தி செய்யப்படும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)