வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குவர்த்தகம் ஏற்றத்துடன் துவக்கம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 டிச2014
10:13

மும்பை : வார வர்த்தகத்தின் இறுதிநாளான இன்று, பங்குவர்த்தகம் ஏற்றத்துடன் துவங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 314.29 புள்ளிகள் அதிகரித்து 27,440.86 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 82.10 புள்ளிகள் உயர்ந்து 8,241.40 என்ற அளவில் உள்ளது. நிப்டி, மீண்டும் 8 ஆயிரம் என்ற அளவை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய பங்குச்சந்தைகளிலும் ஏற்றமான நிலையே நிலவுகிறது. ஹாங்காங் பங்குச்சந்தை 1.04 சதவீதமும், ஜப்பான் பங்குச்சந்தை 1.92 சதவீதமும் ஏற்றம் பெற்றிருந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 19,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 19,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 19,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 19,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!