வர்த்தகம் » பொது
வட மாநிலங்களில் மழை: வெங்காய விலை அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 டிச2014
07:12

மும்பை: வடமாநிலங்களில் எதிர்பாராமல் பெய்த திடீர் மழை காரணமாக வெங்காய விலை அதிகரித்ள்ளது. வடமாநிலங்களில் தற்போது வெங்காய அறுவடை சீசன் துவங்கி. நடைபெற்று வருகிறது.இந்நிலையில் எதிர்பாராமல் மழை பெய்து வருவதால் வெங்காயம் அறுவடைக்கு தயாராக உள்ள நிலங்களில் வௌ்ள நீர் தேங்கியுள்ளது.இதன் காரணமாக அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் வியாழன் அன்று ஒரு குவிண்டால் விலை ரூ.2 ஆயிரத்து 100 என்ற அளவிற்கு விற்பனையானது. மேலும் ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான பிம்பல் கானிற்கு குறைந்த அளவே வெஙகாயம் வரத்து உள்ளதாக சந்தை குழுவின் இயக்குனர் அஜித்ஷாதெரிவித்ள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 20,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 20,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 20,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 20,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!