கோவை, திருப்பூர் தொழில் துறையினர் சோர்ந்தால், தமிழக தொழில் துறை சோர்ந்து விடும்:  நிர்மலா சீதாராமன்கோவை, திருப்பூர் தொழில் துறையினர் சோர்ந்தால், தமிழக தொழில் துறை சோர்ந்து ... ... தேனி விவ­சா­யி­க­ளுக்கு கை கொடுக்கும்திசு­வாழை: அரபு நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி தேனி விவ­சா­யி­க­ளுக்கு கை கொடுக்கும்திசு­வாழை: அரபு நாடு­க­ளுக்கு ... ...
அடுத்தடுத்து விருதுகளை குவிக்கும் அமர்பிரகாஷ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2014
10:52

கடந்த 7, டிசம்பர், 2014 அன்று அகில இந்திய பொருளாதார கணக்கெடுப்பு விருது வழங்கும் அமைப்பு (AIESAC, New Delhi) விருது வழங்கும் விழாவை நடத்தியது.
சர்வதேச சந்தையில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை தேர்ந்தெடுத்து கவுரவிக்கவும் மற்றும் அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் மேற்படி நிகழ்வு அமைந்தது. இவ்விழாவில், சிறந்த திட்டமிடல் மற்றும் செயலாக்கம், பகிர்வுக் கோட்பாடு, வாடிக்கையாளர் சேவை மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு என பல்வேறு தலைப்புகளில் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகம் சார்ந்த கட்டுமான நிறுவனங்களில், முதன்முதலாக இரண்டு விருதுகளை பெற்று தமிழகத்தி்ற்கு இந்நிறுவனம் பெருமை தேடித்தந்துள்ளது. அதன்படி "சூப்பர் குவாலிட்டி கிரவுன் அவார்டு மற்றும் சர்ட்டிபிகேட் ஆப் குவாலிட்டி அசூரன்ஸ்" என்ற விருதுகளை அமர்பிரகாஷ் டெவலப்பர்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் தலைவர் திரு.சுதிர்குமார் சுராணா அவர்கள், புது தில்லியில் நடந்‌‌த விழாவில் பெற்றுக்கொண்டார். மேற்படி விருதுகளை பெற்ற பின்னர் அவர் கூறியதாவது, "இந்த விருதானது எங்களின் தரம் மற்றும் சேவையை மென்மேலும் மேம்படுத்துவதற்கான ஓர் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற மேலும் பல விருதுகளை பெறுவதற்கான ஓர் மைல்கல்லாகவும் விளங்குகிறது எனவும், சிறந்த குடியிருப்பு கட்டுமானம்தான் எங்களின் முதல்நோக்கம் ஆகும்" என்று தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)