வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 380 புள்ளிகள் எழுச்சி!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 ஜன2015
16:49
மும்பை : 2015ம் ஆண்டின் இரண்டாம் நாளில் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமைந்துள்ளது. பங்குசந்தைகளில் கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு அதிக ஏற்றம் கண்டன. ஆசிய பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், முதலீட்டாளர்கள் வங்கி, எண்ணெய் மற்றும் ஆட்டோமொபைல் தொடர்பான பங்குகளை அதிகளவு வாங்க தொடங்கியதால் இன்றைய வர்த்தகம் நல்ல ஏற்றத்துடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 380.36 புள்ளிகள் உயர்ந்து 27,887.90-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 111 புள்ளிகள் உயர்ந்து 8,395.45-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் எச்டிஎப்சி., ஐசிஐசிஐ., ஆக்சிஸ், எஸ்.பி. ஐ., உள்ளிட் வங்கி துறை பங்குகள் அதிக ஏற்றம் கண்டன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 02,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 02,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 02,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 02,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!