வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குசந்தைகளில் எழுச்சி - சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
08 ஜன2015
10:20

மும்பை : கடந்த மூன்று தினங்களாக சரிவில் இருந்த இந்திய பங்குசந்தைகள், இன்று(ஜன.,8ம் தேதி) உயர்வுடன் துவங்கின. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 336.88 புள்ளிகள் உயர்ந்து 27,245.70-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 99.65 புள்ளிகள் உயர்ந்து 8,201.75-ஆகவும் இருந்தன. ஆசிய மற்றும் ஐரோப்பா பங்குசந்தைகளில் காணப்படும் முன்னேற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை வாங்க தொடங்கியிருப்பதால் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் காணப்படுகின்றன. இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.51 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 1.67 சதவீதமும் உயர்ந்து இருந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு ஜனவரி 08,2015
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்

ஆடம்பர பொருட்கள் விற்பனை அதிகரிப்பு ஜனவரி 08,2015
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து ... மேலும்

மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ... மேலும்

ஜெயிக்குமா ‘ஜெட் ஏர்வேஸ்?’வரிசை கட்டும் சவால்கள்! ஜனவரி 08,2015
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் ... மேலும்

உலகலாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன் பிளஸ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் அணுகக்கூடிய 5ஜி ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!