வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குசந்தைகளில் அதிரடி - சென்செக்ஸ் மீண்டும் 28 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
15 ஜன2015
15:11

மும்பை : இந்திய பங்குசந்தைகளில் அதிரடி ஏற்றம் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்திருந்த நிலையில் மதியத்திற்கு மேல் பங்குசந்தைகளில் மேலும் அதிரடி கண்டன. மதியம் 3மணியளவில் சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்ந்தது. இறுதியில், வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 728.73 புள்ளிகள் உயர்ந்து 28,075.55 புள்ளிகளிலும், நிப்டி 216.60 புள்ளிகள் உயர்ந்து 8,494.15 புள்ளிகளிலும் முடிந்தன. இதன்மூலம் சென்செக்ஸ் மீண்டும் 28 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. நிப்டியும் வர்த்தகநேரத்தில் 8500 புள்ளிகளை கடந்தது.
சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை சரிவு, ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்தது, ரூபாயின் மதிப்பு வெகுவாக உயர்ந்தது போன்ற காரணங்களால் பங்குசந்தைகள் அதிக ஏற்றத்துடன் காணப்பட்டன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு ஜனவரி 15,2015
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்

ஆடம்பர பொருட்கள் விற்பனை அதிகரிப்பு ஜனவரி 15,2015
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து ... மேலும்

மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ... மேலும்

ஜெயிக்குமா ‘ஜெட் ஏர்வேஸ்?’வரிசை கட்டும் சவால்கள்! ஜனவரி 15,2015
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் ... மேலும்

உலகலாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன் பிளஸ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் அணுகக்கூடிய 5ஜி ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!