வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குசந்தைகளில் அதிரடி - சென்செக்ஸ் மீண்டும் 28 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
15 ஜன2015
15:11

மும்பை : இந்திய பங்குசந்தைகளில் அதிரடி ஏற்றம் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்திருந்த நிலையில் மதியத்திற்கு மேல் பங்குசந்தைகளில் மேலும் அதிரடி கண்டன. மதியம் 3மணியளவில் சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்ந்தது. இறுதியில், வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 728.73 புள்ளிகள் உயர்ந்து 28,075.55 புள்ளிகளிலும், நிப்டி 216.60 புள்ளிகள் உயர்ந்து 8,494.15 புள்ளிகளிலும் முடிந்தன. இதன்மூலம் சென்செக்ஸ் மீண்டும் 28 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. நிப்டியும் வர்த்தகநேரத்தில் 8500 புள்ளிகளை கடந்தது.
சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை சரிவு, ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்தது, ரூபாயின் மதிப்பு வெகுவாக உயர்ந்தது போன்ற காரணங்களால் பங்குசந்தைகள் அதிக ஏற்றத்துடன் காணப்பட்டன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 15,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 15,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 15,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 15,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!