சரிந்­தது உளுந்தம் பருப்பு விலைசரிந்­தது உளுந்தம் பருப்பு விலை ... இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு ...
ஆப­ரண தங்கம் விலை சவ­ர­னுக்கு ரூ.496 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2015
05:40

சென்னை:கடந்த வாரத்தில், ஆப­ரண தங்கம் விலை சவரனுக்கு, 496 ரூபாய் உயர்ந்­தது. சென்­னையில், நேற்று முன்­தினம், 22 காரட் ஆப­ரண தங்கம், ஒரு கிராம், 2,613 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,904 ரூபாய்க்கும் விற்­பனை செய்­யப்­பட்­டது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 27,950 ரூபாய்க்குவிற்­ப­னை­யா­னது. இந்­நி­லையில், நேற்று, தங்கம் விலை கிரா­முக்கு, 11 ரூபாய் உயர்ந்து, 2,624 ரூபாய்க்கு விற்­பனை செய்­யப்­பட்­டது. சவ­ர­னுக்கு, 88 ரூபாய் அதி­க­ரித்து, 20,992 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. 10 கிராம் சுத்த தங்கம், 110 ரூபாய் உயர்ந்து, 28,060 ரூபாய்க்கு விற்­பனை செய்­யப்­பட்­டது. ஒரு கிராம் வெள்ளி, 41.30 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 38,610 ரூபாய்க்கும் விற்­ப­னை­யா­னது. கடந்த திங்­க­ளன்று, ஒரு கிராம் தங்கம், 2,562 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,496 ரூபாய்க்கும் விற்­பனை செய்­யப்­பட்­டது. இதை­ய­டுத்து, கடந்த வாரத்தில், தங்கம் விலை கிரா­முக்கு, 62 ரூபாயும்,சவ­ர­னுக்கு, 496 ரூபாயும் உயர்ந்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)