தங்கம் விலை ரூ.120 சரிவுதங்கம் விலை ரூ.120 சரிவு ... இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 29 ஆயிரம் புள்ளிகளை கடந்தது – நிப்டியும் புதிய உச்சம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2015
16:57

மும்பை : கடந்த சில நாட்களாக இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து உச்சம் பெற்று வந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 29 ஆயிரம் புள்ளிகளை தொட்டு புதிய சாதனை படைத்தது. நிப்டியும் புதிய உச்சத்தை தொட்டன.
கடந்தவாரம் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி வகிதத்தை 0.25 சதவீதம் குறைத்தது. மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் வரலாறு காணாத அளவுக்கு சரிவை சந்தித்தது.மேலும் நடப்பாண்டுக்கான 3வது காலாண்டு நிதி நிலை அறிக்கையை ஒவ்வொரு நிறுவனங்களும் வௌியிட்டு வருகின்றன. இதன்காரணமாக அந்த துறை பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவு வாங்க தொடங்கினர். மேலும் அந்நிய முதலீடுகளும் அதிகரித்து வருவதால் இந்திய பங்குசந்தைகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 117.16 புள்ளிகள் உயர்ந்து 29,006.02–ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 31.90 புள்ளிகள் உயர்ந்து 8,761.40–ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சன் பார்மா, ஆக்சிஸ், டாடா மோட்டார்ஸ், ஓஎன்ஜிசி., சிப்லா, டாடா ஸ்டீல், இன்போசிஸ், கோல் இந்தியா, விப்ரோ, டாக்டர் ரெட்டி, ஸ்டெர்லைட், பெல், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹிண்டால்கோ, பார்தி ஏர்டெல், உள்ளிட்ட அநேக நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)