வர்த்தகம் » பொது
டில்லி தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு எதிரொலி : பங்குவர்த்தகம் கடும் சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 பிப்2015
10:12
மும்பை : டில்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ. கட்சி பின்னடைவை சந்திக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து கூறிவருவதால், அதன் பாதிப்பு, பங்குவர்த்தகத்தில் எதிரொலித்துள்ளது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 286.49 புள்ளிகள் குறைந்து 28,431.42 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 77.85 புள்ளிகள் குறைந்து 8,583.20 என்ற அளவிலும் உள்ளது.
கடந்த 6 செசன்களில் மட்டும், சென்செக்ஸ் 963.86 புள்ளிகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற ஆசிய பங்குச்சந்தைகளான ஹாங்காங் பங்குச்சந்தை 0.61 சதவீத சரிவுடனும், ஜப்பான் பங்குச்சந்தை 0.19 சதவீதம் ஏற்றத்துடனும், பங்குவர்த்தகத்தை துவக்கியுள்ளன.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 09,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 09,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 09,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 09,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!