தங்கம் விலை ரூ.40 உயர்வுதங்கம் விலை ரூ.40 உயர்வு ... தங்கம் விலை சவ­ர­னுக்கு ரூ.40 உயர்வு தங்கம் விலை சவ­ர­னுக்கு ரூ.40 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பள்ளி மாணவர்களுக்காக டாடா மோட்டார்சின் புதிய வசதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2015
13:45

பள்ளி செல்லும் மாணவ மாணவியர், பாதுகாப்பாக பள்ளியை சென்று அடைந்தனரா, அவர்கள் சரியான நேரத்திற்கு, வீடு வந்து சேருகின்றனரா என்பது பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு பெரும் கவலையாக உள்ளது. பள்ளி வாகனங்கள் குறித்து, பல்வேறு நிபந்தனைகள் ஏற்படுத்தப்பட்டும், அறிவுரைகள் கூறப்பட்டும் கவலை தீர்ந்ததாக தெரியவில்லை.
கனரக வாகனங்கள் மற்றும் கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இப்பிரச்னனையை தீர்க்க, ‘ஸ்கூல்மேன்’ என்ற, ‘டிராக்கிங்’ தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. இந்த தொழில்நுட்பம், டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு அனுப்பும், பள்ளி பஸ்களில் கண்டிப்பாக இடம் பெறும். பிற பள்ளி வாகனங்களில் பொருத்த, தனியாக விற்பனைசெய்யப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பம் மூலம், மாணவரின் பெற்றோருக்கு மாணவரின் வருகை மற்றும் பள்ளி சென்று சேர்ந்தது குறித்த எஸ்.எம்.எஸ்., அலர்ட் மெசேஜ் வரும். இத்துடன், மேப் மூலமும், பள்ளி வாகனம் தற்போது எந்த இடத்தில் சென்று கொண்டு இருக்கிறது என்பதை கண்டறிய முடியும். பள்ளி வாகனம் முறையாக இயக்கப்படுகிறதா, பிரச்னை உள்ளதா என்பது குறித்து, பள்ளி நிர்வாகத்திற்கு எஸ்.எம்.எஸ்., அல்லது இ – மெயில் அலர்ட் வந்து சேரும்.
‘டாடா அல்ட்ரா பி.எஸ்., 3 – பாதுகாப்பான பள்ளி பஸ்’ என்ற புதிய வாகனத்தை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில், விற்பனைக்கு அனுப்பி உள்ளது. இந்த பஸ்சில், இந்த புதிய தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)