வர்த்தகம் » பொது
இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
24 பிப்2015
10:09

மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிராக, இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்றம் பெற்றுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், இந்திய ரூபாயின் மதிப்பு 6 பைசாக்கள் அதிகரித்து ரூ. 62.25 என்ற அளவில் உள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே, அமெரிக்க கரன்சிகளின் தேவை சரிவடைந்ததே, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்ததற்கான காரணங்களாக, போரெக்ஸ் வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.
நேற்றைய வர்த்தகநேர முடிவில், இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசாக்கள் சரிவடைந்து ரூ. 62.31 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு பிப்ரவரி 24,2015
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் பிப்ரவரி 24,2015
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா பிப்ரவரி 24,2015
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு பிப்ரவரி 24,2015
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!