வர்த்தகம் » பொது
தங்கம் சவரனுக்கு ரூ.56 உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
24 பிப்2015
16:33
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 அதிகரித்துள்ளது. வர்த்தகநேர துவக்கத்தில் சவரன் ஒன்றிற்கு ரூ.160 அதிகரித்திருந்த தங்கம், வர்த்தகநேர இறுதியில், ரூ. 56 அதிகரித்துள்ளது.
22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 7 உயர்ந்து ரூ. 2,517 என்ற அளவிலும், சவரன் ஒன்றிற்கு ரூ. 56 அதிகரித்து ரூ. 20,136 என்ற அளவில் உள்ளது.
24 கேரட் தங்கம் கிராம் ஒன்றிற்கு ரூ. 8 உயர்ந்து ரூ. 2,692 என்ற அளவில் உள்ளது.
சில்லரை வெள்ளி கிராம் ஒன்றிற்கு 40 பைசா அதிகரித்து ரூ. 39.10 என்ற அளவிலும், பார்வெள்ளி கிலோ ஒன்றிற்கு ரூ.415 உயர்ந்து ரூ. 36,580 என்ற அளவில் உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 24,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 24,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 24,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 24,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!