பதிவு செய்த நாள்
01 மார்2015
10:53
அடுத்தடுத்து விருதுகளை குவிக்கும் அமர்பிரகாஷ் நிறுவனம், சென்னை குரோம்பேட்டை அருகில் 18.5 ஏக்கர் பரப்பளவில், இயற்கை நிறைந்த சுற்றுச்சூழலில், டெம்பிள் வேவ்ஸ் பேஸ் -2வை, பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 1, 2015ல் அறிமுகப்படுத்துகிறது.
இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.ஆதர்ஷ் குமார் சுரானா, இத்தி்ட்டம் பற்றி கூறுகையில், இன்றைய குழந்தைகள் நாளைய எதிர்காலம் என்பதை மனதில் கொண்டு குழந்தைகளின் எதிர்காலத்திற்காக, மிக மிக கவனமாக பார்த்து உருவாக்கியதுதாவ் டெம்பிள் வேவ்ஸ். அதுமட்டுமின்றி, 18.2% குழந்தைகள், பருமனான உடல்வாகுடன் உள்ளனர் என்ற அண்மைச்செய்தியை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இது மேலும் 30% அதிகரிக்கும் என முன்னணி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு பெற்றோர் என்ற முறையில், நான் எனது குழந்தை பருவத்தில் பெற்றதும், நான் தவறவிட்டதையும், எனது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆகவே, ஜெயின் பப்ளிக் ஸ்கூல் மற்றும் விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் கல்வி சார்ந்த 66 அமினிட்டிஸ் உடன் கூடிய டெம்பிள் வேவ்ஸை உருவாக்கினோம். இதன்மூலம், குழந்தைகள், அவர்களுக்கு தேவையான அனைத்தையும் பெறுவார்கள். ஆர்ட் ஸ்கூல், ஆஸ்ட்ரோனட் ஏரியா, பஞ்சீ ஜம்பிங் ட்ராம்போலின், மல்டிலெவல் வாட்டர் டெக், ரோட் ட்ரெயின், ராக் கிளைம்பிங், ட்ரீ ஹவுஸ், டேஷிங் கார் மற்றும் மிஸ்டீரியஸ் வாக் போன்ற தனித்துவமான அமினிட்டீஸ்கள் இதில் அடங்கும்.
இன்றைய காலகட்டத்தில், குழந்தைகள், உடல் சார்ந்த விளையாட்டுகள் விளையாட போதுமான நேரமும், இடவசதியும் இல்லாத காரணத்தினால், சுமார் 40% குழந்தைகள் ஆரோக்கியமான பி.எம்.ஐ. இல்லாமல் உள்ளனர். இதற்கு தீர்வு காண அமர்பிரகாஷ் டெம்பிள் வேவ்ஸில், சைக்கிளிங் டிராக், நீச்சல் குளம், பேட்மிட்டன் கோர்ட், ஷட்டில் கோர்ட், கிரிக்கெட் பிராக்டிஸ் நெட்ஸ், வாலிபால் கோர்ட் போன்ற விளையாட்டு சார்ந்த அமினிட்டீஸ்களும் உள்ளது.
இதுமட்டுமின்றி, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்றாற்போல், பல வசதிகளை கொண்டுள்ளது. இது சென்னை விமான நிலையம், வெளிவட்டச்சாலை (ORR) மற்றும் உள்வட்டச்சாலை (IRR)க்கு அருகாமையில் அமைந்துள்ளது.
அனைவருக்கும் சொந்தவீஐ அமைய வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு, அமர்பிரகாஷ் நிறுவனம், டெம்பிள் வேவ்ஸ் - பேஸ் 2வை அறிமுகப்படுத்துகிறது. மேலும், இதில் சலுகை விலையாக, 2 படுக்கை அறைகள் கொண்ட வீடுகள் ரூ. 19 லட்சத்திற்கு வழங்குகிறது.
அமர்பிரகாஷைப் பற்றி
அமர்பிரகாஷ் நிறுவனம், தமிழ்நாடு, சென்னையை தலைமையிடமாக கொண்ட தலைசிறந்த கட்டுமான நிறுவனமாகும். இக்குழுமம், வாடிக்கையாளர்களுக்கு முழு திருப்தியுடன், தரமான வீடுகளை கட்டி தருவதுடன், உள் அலங்காரம், பராமரிப்பு சேவைகள், வாடகை மற்றும் மறுவிற்பனை சேவைகளிலும் தனது சாதனை சுவடுகளை பதித்து வருகிறது.
தங்களின் 11 வருட தரமான சேவையால், 3400க்கும் மேற்பட்ட மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. 2 மில்லியன் சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் 8 குடியிருப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. மேலும் 8 மில்லியன் சதுர அடிக்கும் மேற்பட்ட பரப்பளவில் குடியிருப்பு திட்ட வேலைகள் பிரமாண்டமாய் நடந்து வருகின்றன.
மேலும் வாடிக்கையார் மற்றும் மதிப்பு கூட்டு சேவைகளை ஒரு தனித்துவமாக கொண்டுள்ளதில் அமர்பிரகாஷ் நிறுவனம் மாறுபட்டு திகழ்கிறது
மேலும் விவரங்களுக்கு www.amarprakash.in
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|