வர்த்தகம் » பொது
ரயில்வேயில் முதலீடு செய்கிறது எல்.ஐ.சி.
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 மார்2015
15:32
புதுடில்லி : ரயில்வே துறையின் கட்டமைப்பு மற்றும் அதன் முதலீடுகளை மேம்படுத்தும் பொருட்டு, லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் (எல்.ஐ.சி) நிறுவனம், ரூ. 1.50 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு முன்னிலையில், ரயில்வே துறைக்கும், எல்.ஐ.சி.க்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வு, ரயில்வேத்துறைக்கும், எல்.ஐ.சி.க்கும் இடையே நடந்த திருமணம் போன்றது என்றும், இதில் இருவருக்கும் பலன் உண்டு என்று மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 11,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 11,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 11,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 11,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!