வர்த்தகம் » பொது
தங்கம் விலை ரூ.48 அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 மார்2015
12:05

சென்னை : தங்கம் விலை இன்று(மார்ச் 14ம் தேதி) சவரனுக்கு ரூ.48 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வௌ்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படடி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை, ரூ.2,470-க்கும், சவரனுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.19,760-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.60 அதிகரித்து ரூ.26,310-க்கும் விற்பனையாகிறது.
வௌ்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வௌ்ளியின் விலை 40 காசுகள் உயர்ந்து ரூ.38.20-க்கும், பார்வௌ்ளி கிலோவுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.35,675-க்கும் விற்பனையாகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

வர்த்தக துளிகள் மார்ச் 14,2015
அதிகரிக்கும் போலியான மதிப்பீடுகள்மின்னணு வர்த்தக தளங்களில், பொருட்கள் குறித்த போலியான மதிப்பீடுகள், ... மேலும்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி‘மூடிஸ்’ நிறுவனத்தின் கணிப்பு மார்ச் 14,2015
புதுடில்லி–நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக இருக்கும் என, ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் ... மேலும்

புதுடில்லி–நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, ஜி.எஸ்.டி., விகித அடுக்குகளை மாற்றி ... மேலும்

இந்திய அரசு வோடபோன் ஐடியா பங்குகளை வாங்க செபி அனுமதி மார்ச் 14,2015
புதுடில்லி : இந்திய அரசு மும்பை பங்குச் சந்தையில் வோடபோன் ஐடியா லிமிடட்(விஐஎல்)-ன் அதிக பங்குகளை வாங்க ... மேலும்

கோல்கட்டா : இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி தயாரிப்பு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா, இந்த ஆண்டின் கடைசி ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!