கெய்ர்ன் இந்தியாவுக்கு 'நோட்டீஸ்'கெய்ர்ன் இந்தியாவுக்கு 'நோட்டீஸ்' ... ரூ. 25 ஆயிரம் கோடி முதலீடுக்கு வாய்ப்பு ரூ. 25 ஆயிரம் கோடி முதலீடுக்கு வாய்ப்பு ...
டி.எல்.எப்., பங்கு எகிறியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2015
12:14

மும்பை: ரியல் எஸ்டேட் துறையில் முன்னணியில் உள்ள டி.எல்.எப்., நிறுவனம், கடந்த 2007ம் ஆண்டு மேற்கொண்ட பொது பங்கு வெளியீட்டின் போது, சில முக்கிய தகவல்களை மறைத்து முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் பேரில் விசாரணை மேற்கொண்ட பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, 'செபி,' டி.எல்.எப்., நிறுவன தலைவர் கே.பி.சிங், அவரது மகன், மகள் உள்ளிட்ட ஆறு முக்கிய நிர்வாகிகள், பங்கு சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட, மூன்று ஆண்டுகளுக்கு தடைவிதித்தது.
டி.எல்.எப்., நிறுவனம், 'செபி'யின் இந்த உத்தரவை எதிர்த்து, பங்கு சந்தை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்தது. இதை விசாரித்த மேல்முறையீட்டு தீர்ப்பாயம், டி.எல்.எப்., நிறுவனத்திற்கு எதிராக, 'செபி' பிறப்பித்த உத்தரவை தள்ளுபடி செய்தது. இதன் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தையில், டி.எல்.எப்., நிறுவன பங்கின் விலை, 7.75 சதவீதம் அதிகரித்து, 160.5 ரூபாயை தொட்டது. எஸ்.ஏ.டி., யின் இந்த உத்தரவை வரவேற்றுள்ள டி.எல்.எப்., நிறுவனம், நாட்டின் நீதித்துறை அமைப்பின் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)