வர்த்தகம் » பொது
சீனா, மெக்ஸிகோவில் பிளான்ட் அமைக்கிறது டொயட்டோ
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 ஏப்2015
12:25

ஜப்பானை தலைமையகமாக கொண்டு, சர்வதேச அளவில் வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள டொயட்டோ நிறுவனம், 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில், சீனா மற்றும் மெக்ஸிகோவில், புதிய பிளான்ட் அமைக்க திட்டமிட்டுள்ளது.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள வாகனங்களின் தேவையை ஈடுசெய்யும் பொருட்டு, ஆண்டிற்கு 3 லட்சம் வாகங்களை உற்பத்தி செய்யும் பொருட்டே, இந்த புதிய பிளான்ட்கள் அமைக்கப்பட உள்ளதாக நிக்கி பிசினஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவில் குவான்சூ நகரத்திலும், மெக்ஸிகோவின் கானாஜூவாட்டோ நகரத்திலும், பிளான்ட்கள் அமைக்கப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு ஏப்ரல் 03,2015
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் ஏப்ரல் 03,2015
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா ஏப்ரல் 03,2015
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு ஏப்ரல் 03,2015
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!