வர்த்தகம் » பொது
சித்தூரில் மிகப்பெரிய யூனிட் அமைக்கிறது பெப்ஸிகோ
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
04 ஏப்2015
09:28
சித்தூர் : ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சிட்டியில், 86 ஏக்கர் பரப்பளவில், மிகப்பெரிய தயாரிப்பு யூனிட் அமைக்கிறது பெப்ஸிகோ நிறுவனம்.
ஸ்ரீசிட்டியில், பாட்டிலிங் யூனிட்டை திறந்து வைத்து பேசிய பெப்ஸிகோ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயி கூறியதாவது, இந்தியாவின் பல்வேறு நகரங்களில், தங்கள் நிறுவனத்திற்கு யூனிட்கள் இருக்கும்போதிலும், சித்தூர் ஸ்ரீசிட்டியில் அமைக்கப்பட உள்ளதே, நாட்டின் மிகப்பெரிய யூனிட் ஆகும். இந்த யூனிட்டின் மூலம், இப்பகுதியை சுற்றியுள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாம்பழ விவசாயிகள் பலனடைவர். இந்த பிளான்டில், பணியாற்ற உள்ள ஊழியர்களில், 23 சதவீதத்தினர் பெண்களாக இருப்பர் என்று அவர் மேலும் கூறினார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 04,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 04,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 04,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 04,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!