வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இரட்டை வண்ணங்களில் யமகா பைக்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 ஏப்2015
12:57

யமகா நிறுவனம்,150 சிசி பிரிவில், ‘ஒய்இசட்எப் ஆர் – 15’ வி1.0 என்ற ஸ்போர்ட்ஸ் பைக்கை, இந்தியாவில், 2008ல் அறிமுகப்படுத்தியது. பின், 2011ல், வி2.0 பைக்கை அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கில், 149.8 சிசி திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு கியர் வசதி கொண்டது. இரண்டு சக்கரங்களிலும், டிஸ்க் பிரேக் வசதி உண்டு. தற்போது, இந்த பைக், புதியதாக, இரண்டு வகையான, இரட்டை வண்ணங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று, நீலம் மற்றும் கறுப்பு வண்ணம் என்ற வகையில் கிடைக்கும். இந்த வண்ணம் கொண்ட பைக், ‘ஸ்பெஷல் எடிஷன்’ என்ற கூடுதல் பெயரை சுமந்து இருக்கும்.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 16,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 16,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 16,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 16,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!