வர்த்தகம் » பொது
ரூபாயின் மதிப்பு கடும் சரிவு - மீண்டும் ரூ.64-ஐ தாண்டியது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 மே2015
14:07

மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களாகவே தொடர் சரிவில் இருந்து வரும் ரூபாயின் மதிப்பு இன்று காலையில் 34 காசுகள் சரிவுடன் துவங்கியது. காலையில் ரூ.63.88ஆக இருந்த ரூபாயின் மதிப்பு மதியம் 2.00 மணியளவில் மேலும் கடுமையாக சரிந்தது. இதனால் கடந்த 20 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் ரூபாயின் மதிப்பு ரூ.64-ஐ தாண்டியது. மதியம் 2.00 மணியளவில் ரூபாயின் மதிப்பு 68 காசுகள் சரிந்து ரூ.64.22-ஆக இருந்தது. தொடர்ந்து சரிவில் இருந்த ரூபாயின் மதிப்பு இறுதியில் 69 காசுகள் சரிந்து ரூ.64.23-ஆக முடிந்தது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.63.54-ஆக இருந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்

புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்

குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்

பேனா, பென்சில் விலை 30 சதவீதம் வரை உயர்வு மே 07,2015
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்

வர்த்தக துளிகள் மே 07,2015
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!