வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இந்தாண்டு 15 புதிய மாடல்களை அறிமுகம் செய்கிறது பி.எம்.டபிள்யூ.,
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 மே2015
17:51

சென்னை : ஜெர்மனி நாட்டின் சொகுசு காரான பி.எம்.டபிள்யூ., நிறுவனம், இந்தியாவிலும் கார்களை உருவாக்கி, விற்பனை செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் கார்களுக்கு சமீபகாலமாக இந்தியாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், இந்தாண்டு மேலும் புதிதாக சொகுசு கார்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. குறிப்பாக இந்தாண்டு மட்டும் 15 புதிய ரக கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு மே 07,2015
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா மே 07,2015
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!