வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இந்தாண்டு 15 புதிய மாடல்களை அறிமுகம் செய்கிறது பி.எம்.டபிள்யூ.,
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 மே2015
17:51
சென்னை : ஜெர்மனி நாட்டின் சொகுசு காரான பி.எம்.டபிள்யூ., நிறுவனம், இந்தியாவிலும் கார்களை உருவாக்கி, விற்பனை செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் கார்களுக்கு சமீபகாலமாக இந்தியாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், இந்தாண்டு மேலும் புதிதாக சொகுசு கார்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. குறிப்பாக இந்தாண்டு மட்டும் 15 புதிய ரக கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 07,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 07,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!