ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.63.65ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.63.65 ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 அதிகரிப்பு தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 அதிகரிப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாருதி எஸ் கிராஸ் கார்: முன் பதிவு துவங்கியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2015
11:20

மாருதி சுசூகி நிறுவனம், இந்தியாவில் கார் விற்பனையில் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனம் சார்பில், எஸ்எக்ஸ்4 கார் ஏற்கனவே விற்பனையில் உள்ளது.இது, பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகைகளில் கிடைக்கிறது. எஸ்எக்ஸ்4 காரை மேம்படுத்தி, எஸ்.யு.வி., பிரிவில் ‘எஸ் கிராஸ்’ என்ற புதிய காரை மாருதி சுசூகி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான முன்பதிவு துவங்கி உள்ளது. மாருதி சுசூகி நிறுவனத்தின் நெக்ஸா பிரிமியம் டீலர்களிடம் தான், இந்த புதிய கார் கிடைக்கும்.
எஸ் கிராஸ் கார், டீசல் வகையில் மட்டும் தற்போது வெளிவருகிறது. 1.6 மற்றும் 1.3 லிட்டர் என, இரண்டு வகை இன்ஜின்கள், இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன. இதில், 1.6 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்ட கார், ஒரு லிட்டருக்கு,22.70 கி.மீட்டர்; 1.3 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்ட கார், 23.65 கி.மீ., மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார், ஆறு வேரியன்ட்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)