தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 அதிகரிப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ.176 அதிகரிப்பு ... இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசுகள் குறைவு (ரூ. 63.97) இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசுகள் குறைவு (ரூ. 63.97) ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 134, நிப்டி 43 புள்ளிகளிள் சரிவுடன் முடிந்தன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2015
16:49

மும்பை : கடந்த இருநாட்களாக ஏற்றத்துடன் முடிந்த பங்குவர்த்தகம் இன்று சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தகம் துவங்கியபோதே மந்தமாக தொடங்கியது. தொடர்ந்து ஏற்றமும், இறக்கமுமாக இருந்த பங்குசந்தைகள் இறுதியில் சரிவுடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 134.09 புள்ளிகள் சரிந்து 28,370.84–ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 43.70 புள்ளிகள் சரிந்து 8,589.80–ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் 1525 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 1316 நிறுவன பங்குகள் சரிவுடனும், 167 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.
குறிப்பாக டாடா மோட்டார்ஸ், டாக்டர் ரெட்டி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, மாருதி சுசூகி மற்றும் என்டிபிசி நிறுவன பங்குகள் அதிக லாபமும், பஜாஜ் அட்டோ, டாடா ஸ்டீல், பார்த்தி ஏர்டெல் போன்ற நிறுவன பங்குகள் சரிவையும் சந்தித்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)