வர்த்தகம் » பொது
காலையில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ. 56 உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 ஆக2015
11:33

சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்ந்துள்ளது.
இன்றைய (ஆகஸ்ட் 07ம்தேதி) வர்த்தகநேர துவக்கத்தில், 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 7 அதிகரித்து ரூ. 2,351 என்ற அளவிலும், சவரன் ஒன்றிற்கு ரூ. 56 உயர்ந்து ரூ. 18,808 என்ற அளவில் உள்ளது.
24 கேரட் தங்கம் கிராம் ஒன்றிற்கு ரூ.7 உயர்ந்து ரூ. 2,501 என்ற அளவில் உள்ளது.
சில்லரை வெள்ளி கிராம் ஒன்றின் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ. 36.10 என்ற அளவிலும், பார்வெள்ளி கிலோ ஒன்றிற்கு ரூ. 135 உயர்ந்து ரூ. 33,765 என்ற அளவில் உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

இந்தியா வேகமாக வளரும் நாடுஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஆகஸ்ட் 07,2015
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்

ஆரோக்கிய பராமரிப்பு துறையில்அதானியின் புதிய நிறுவனம் ஆகஸ்ட் 07,2015
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்

18 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்கிறது ‘மாருதி’ ஆகஸ்ட் 07,2015
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்

பேனா, பென்சில் விலை 30 சதவீதம் வரை உயர்வு ஆகஸ்ட் 07,2015
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்

வர்த்தக துளிகள் ஆகஸ்ட் 07,2015
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!