வர்த்தகம் » ஆட்டோமொபைல்
புதிய பியட் கார் ‘அபார்த் 595’
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 ஆக2015
15:21
பியட் கார் நிறுவனம், ‘அபார்த் 595 காம்படிசியோன்’ என்ற புதிய காரை சந்தையில் புகுத்தி உள்ளது. இது, ஏற்கனவே, சந்தையில் இருக்கும், ‘அபார்த் 500’ காரின் அடுத்த தலைமுறை வாகனம். சிறப்பான, ‘சஸ்பென்ஷன்’ வசதியை கொண்டுள்ள இந்த கார், ரேஸ் காரில் செல்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் என, அந்நிறுவனம் கூறி உள்ளது. இது, 595 சிசி திறன் உடைய இன்ஜினை கொண்டுள்ளது. ‘அபார்த் 500’ காரில் இருக்கும் முன் இருக்கைகள், புதிய காரில் மாற்றப்பட்டு, ரேஸ் கார் இருக்கைகள் போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 17 அங்குல உலோகத்தாலான சக்கரங்கள் மற்றும் கதவு கைப்பிடி, கிரில், பக்கவாட்டு கண்ணாடிகளில், ‘கிராபைட் பினிஷிங்’ போன்றவை, கண்ணை கவர்வதாக அமைந்து உள்ளன.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 09,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 09,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 09,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 09,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!