வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘போர்டு பிகோ அஸ்பையர்’ விரைவில் அறிமுகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 ஆக2015
15:22
போர்டு நிறுவனம், தன் புதிய, ’பிகோ அஸ்பையர்’ காரை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய ரக கார், மூன்று மாடல்களில் – 1.2 லிட்டர் (பெட்ரோல்), 1.5 லிட்டர் (டீசல்), 1.5 லிட்டர் (பெட்ரோல்) என கிடைக்கும். 1.5 லிட்டர் (டீசல்) கார், இந்த, மூன்று மாடல்களில், மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். 1.5 லிட்டர், பெட்ரோல் மாடலில், 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் வசதி; மற்ற இரு மாடல்களில், மேனுவல் கியர் வசதி இருக்கும். மூன்று மாடல் கார்களிலும், தோல் இருக்கைகள், ஆறு, ‘ஏர்பேக்’ வசதி இடம் பெற்றுள்ளன.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 09,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 09,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 09,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 09,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!