தங்கம் சவரனுக்கு ரூ. 104 உயர்வுதங்கம் சவரனுக்கு ரூ. 104 உயர்வு ... தங்கம் விலை ரூ. 80 உயர்வு தங்கம் விலை ரூ. 80 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வருகிறது ‘டி.யு.வி.300’ மகிந்திரா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2015
12:43

சிறிய ரக எஸ்.யு.வி., கார்களை, கார் உற்பத்தி நிறுவனங்கள் போட்டி போட்டு களமிறக்கி வருகின்றன. அந்த வரிசையில், மகிந்திரா நிறுவனம், ‘டி.யு.வி.300’ என்ற, நான்கு மீட்டருக்கு குறைவான நீளம் உடைய, புதிய, எஸ்.யு.வி., காரை விரைவில், அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிறுவனம், ஏற்கனவே அறிமுகப்படுத்திய, இதேபோன்ற, ‘குவான்டோ’ கார், பெரிய வரவேற்பை பெறாமல் போனது. அதை, புதிய கார் ஈடு செய்துவிடும் என்று நோக்கில் சந்தைப்படுத்துகிறது. சமீபத்தில், இவ்வாகனத்தின், முன்புறத் தோற்றத்தை, மகிந்திரா வெளியிட்டுள்ளது. அதில், ‘டி.யு.வி.300’ காரின் முன்புறம், பார்ப்பதற்கு, ‘பொலிரோ’வை போல் உள்ளது. எனினும், ‘தோற்றத்தில் வித்தியாசம் இருக்கும்’ என, அந்த நிறுவனத்தினர் உறுதியாகக் கூறுகின்றனர். புதிய காரில், அகன்ற தொடுதிரை, ‘நேவிகேஷன்’ வசதி உள்ளது. காரின் உட்பகுதி விசாலமாக இருக்காது. இதில், பொருத்தப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட, 1.5 லிட்டர், டீசல், ‘எம்ஹாக் 80’ இன்ஜின், இதை சிறிய ரக கார் வரிசையில், இடம்பெறச் செய்துள்ளது. இதனால், நிறுவனத்துக்கு வரிச்சுமை குறையும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)