தங்கம் சவரனுக்கு ரூ. 104 உயர்வுதங்கம் சவரனுக்கு ரூ. 104 உயர்வு ... தங்கம் விலை ரூ. 80 உயர்வு தங்கம் விலை ரூ. 80 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஹோண்டாவின் இரு ரக பைக்குகளில் பழுது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2015
12:44

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், இந்தியாவில், விற்பனை செய்துள்ள, 13 ஆயிரம், ‘சி.பி.ஆர்., – 150 ஆர், சி.பி.ஆர்., – 250 ஆர்’ பைக்குகளை, திரும்ப பெற்று பழுது பார்க்க, முடிவு எடுத்துள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதிலும், இந்த நடவடிக்கையை, ஹோண்டா நிறுவனம் மேற்கொண்டுள்ளது. குறிப்பிட்ட, இரண்டு ரக, பைக்குகளில் உற்பத்தியின் போது, ‘ஸ்டார்ட்டர் ரிலே’ என்ற உபகரணத்தை பொருத்துகையில், பிரச்னை ஏற்பட்டிருப்பதை ஹோண்டா கண்டறிந்துள்ளது. எனவே, 2014 ஜூன் முதல், 2015 ஜூன் வரை தயாரிக்கப்பட்ட, பைக்குகளை, திரும்ப பெற்று, இலவசமாக பழுதுநீக்கி தர முடிவு எடுத்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)