வர்த்தகம் » பொது
22ம் தேதி மாலைதங்கம் விலை சவரனுக்கு ரூ.168 அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 ஆக2015
10:59

சென்னை : தங்கம் விலை இன்று(ஆகஸ்ட் 22ம் தேதி) சவரனுக்கு ரூ.168 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,566-க்கும், சவரனுக்கு ரூ.168 உயர்ந்து ரூ.20,528-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.370 உயர்ந்து ரூ.27,440-க்கும் விற்பனையாகிறது.
அதேசமயம் வெள்ளியின் விலை சரிந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 15 காசுகள் சரிந்து ரூ.38.90-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.36,360-க்கும் விற்பனையாகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவக்கம் ஆகஸ்ட் 22,2015
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்

எரி பொருள் விலை உயர்வாால் விமான கட்டணங்கள் அதிகரிப்பு ஆகஸ்ட் 22,2015
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்

வருமான சமத்துவமின்மை குறைந்து வருகிறது: எஸ்.பி.ஐ., ஆகஸ்ட் 22,2015
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்

தொடர்ச்சியான பணவீக்கம் எல்லா வகையிலும் பாதிக்கும் ஆகஸ்ட் 22,2015
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்

தங்கம் வெள்ளி விலை நிலவரம் ஆகஸ்ட் 22,2015
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!