22ம் தேதி மாலைதங்கம் விலை சவரனுக்கு ரூ.168 அதிகரிப்பு22ம் தேதி மாலைதங்கம் விலை சவரனுக்கு ரூ.168 அதிகரிப்பு ... ரூபாயின் மதிப்பு கடும் சரிவு - ரூ.66.47 ரூபாயின் மதிப்பு கடும் சரிவு - ரூ.66.47 ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘கிக்’ செய்தால் பறக்கும் சுசூகி கிக்சர் 150 சி.சி.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2015
14:44

இந்த பண்டிகை சீசனுக்கு, ‘ஹயேதே’ பைக்குடன், சுசூகி நிறுவனம், மற்றொரு பிரபல மாடலான, ‘கிக்சர்’ 150 சி.சி., பைக்கை, புதிய மாற்றங்களுடன் அறிமுகப்படுத்தி உள்ளது. ‘சுசூகி’ நிறுவனம் தன் பைக்குகளில் வழக்கமாக, நீல நிறத்துக்கு அடுத்தபடியாக, சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்தை அதிகம் பயன்படுத்தும். ஆனால், புதுப்பிக்கப்பட்ட மாடலில், முதல் முறையாக, இரு வண்ணங்கள் கலந்த, கவர்ச்சிகரமான பைக்குகளை உருவாக்கி உள்ளது. அதனால், அதன், ‘ஸ்டாண்டர்ட்டு மாடலை’ விட, விலை, சற்று அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இன்ஜினை பொறுத்தவரையில், எந்த மாற்றமும் இல்லை. முந்தைய, ஸ்டாண்டர்டு மாடலில் இருக்கும், 154.9 சி.சி., சிங்கிள் சிலிண்டர், நான்கு ஸ்ட்ரோக் இன்ஜின் தான், இதற்கும் பொருத்தப்பட்டுள்ளது.இந்திய சாலைகளில் வலம் வரும், சிறந்த, 150 சி.சி., பைக்குகளில், ‘கிக்சர்’ பைக்கும் ஒன்று. அதில், ‘டூவல் டோன்’ நிறமும், புதிதாக சேர்ந்து கொண்டிருப்பதால், வரவேற்பு அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)