வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இன்று(செப்., 1) சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிவுடன் துவக்கம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 செப்2015
10:01

மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது முதலீட்டாளர்களுக்கு கவலையை அளித்துள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிந்து 26,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு மற்றும் நடப்பு நிதியாண்டின் முதல்காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்தாண்டை காட்டிலும் குறைந்து 7 சதவீதமாக இருப்பதும் பங்குசந்தை சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. இருப்பினும் காலை 9.50 மணியளவில் பங்குசந்தைகளில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. சென்செக்ஸ் 160.32 புள்ளிகள் சரிந்து 26,122.77 புள்ளிகளிலும், நிப்டி 50.35 புள்ளிகள் சரிந்து 7,920.95 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 01,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 01,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 01,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 01,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 01,2015
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!