இன்று(செப்., 1) ரூபாயின் மதிப்பு உயர்வுடன் துவக்கம்இன்று(செப்., 1) ரூபாயின் மதிப்பு உயர்வுடன் துவக்கம் ... இன்று (செப்.,01ம்தேதி) கா‌லை தங்கம் சவரனுக்கு ரூ. 160 உயர்வு இன்று (செப்.,01ம்தேதி) கா‌லை தங்கம் சவரனுக்கு ரூ. 160 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பி.எஸ்.,-4 விதிக்கு உட்பட்டு வாகனங்கள்: ‘டெய்ம்லர்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2015
11:03

சுற்றுச்சூழலுக்கு உகந்த, பாரத் ஸ்டேஜ் – 4 என்ற பி.எஸ்., – 4 விதிகளின்படி, வர்த்தக வாகனங்களை, டெய்ம்லர் நிறுவனம், உற்பத்தி செய்துள்ளது. அதை அடுத்த மாதத்தில் இருந்து, நாடு முழுவதும் விற்பனை செய்ய உள்ளது. மத்திய அரசு நிர்ணயித்திருக்கும் மாசுக் கட்டுப்பாடு, விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு சோதித்து பார்த்ததில், அது பொருந்தி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பி.எஸ்., – 4 தர, விதிமுறைகளுக்கு உட்பட்ட, அனைத்து வர்த்தக வாகன மாடல்களையும், சென்னையில் உள்ள ஆலையில் தயாரிக்க முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒன்பது டன் முதல், 49 டன் திறனுள்ள வாகனங்களை, விற்பனைக்கு கொண்டு வர தயாராக உள்ளது அந்த நிறுவனம். அடுத்த மாதம் முதல் விற்பனை துவங்கும். சென்னை அருகே ஓரகடத்தில், 4,400 கோடி ரூபாய் செலவில், 400 ஏக்கரில், டெய்ம்லர் வர்த்தக வாகன தொழிற்சாலை அமைந்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)